தொடர்புடைய செய்திகள்
- மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் ஐ.டி ரெய்டு! – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
- அதிமுக – திமுக இடையே கோஷ்டி மோதல்! பலர் மருத்துவமனையில்..!? – கரூரில் பரபரப்பு!
- திருச்சியில் அதிமுகவினரிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம்!? – திடீர் திருப்பம்!
- சௌசௌவில் உள்ள வைட்டமின்கள் பற்றி தெரியுமா....?
- பச்சை பட்டாணியில் என்ன வைட்டமின்கள் மிகுதியாக உள்ளது??
34 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.34,136-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.22 உயர்ந்து ரூ.4,267-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
