1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. three more districts schools holiday

வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வேலூர்
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது/ வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது/ ஏற்கனவே கடலூர் உள்பட ஒருசில மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மழையால் உயிரிழந்தவர்களுக்கான ரூ.4 லட்சம் நிவாரணம்