தொடர்புடைய செய்திகள்
- அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா !!
- கார்த்திகை விழா குறித்து கூறப்படும் முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?
- திருவண்ணாமலை மகா தீபத்தினை தரிசனம் செய்வதால் உண்டாகும் பலன்கள் !!
- திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தை பற்றிய சிறப்பு தகவல்கள் !!
- பரணி தீபம் எப்போது எதற்காக ஏற்றவேண்டும் தெரியுமா...?
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட 'மகா தீபம்'
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபம் அன்று திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படும் என்பதை என்ற நிலையில் இன்று அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
2,668 அடி உயர மலை உச்சியில் பிரமாண்டமான கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. எவ்வளவு மழை பெய்தாலும் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி தரும் வகையில் இந்த தீபம் ஏற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
திருவண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து பல தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்தன என்பதும் அதனை வீட்டிலிருந்தே பக்தர்கள் கண்டுகளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
