1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (14:01 IST)

நெல்லையில் காற்றாலை முறிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது!

நெல்லை பழவூர் அருகே உள்ள ஆவரைகுளத்தில் காற்றின் வேகம் காரணமாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 600 கிலோவாட் திறன் கொண்ட  காற்றாலை முறிந்து  , விழுந்து தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.