தொடர்புடைய செய்திகள்
- ஆசிரியர்களுக்கும் ஈட்டிய விடுப்பு ரத்து: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
- TNTET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
- வெயில் தாங்கல.. பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்! – முதல்வருக்கு கோரிக்கை!
- மாணவர்களை கழிப்பறை கழுவச் சொல்லி ஆசிரியர்கள் கொடூரம்!
- மத்திய அரசு அமல்படுத்திய கல்விக்கொள்கை ! ஆசிரியர்கள் எதிர்ப்பு
ஆசிரியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறைகள் கிடையாது?
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டிற்கு 15 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பை எடுக்காமல் அந்த நாட்களில் பணிக்கு வந்து, அதற்காக ஊதியத் தொகையைப் பணமாகப் பெறும் நடைமுறை இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் ஈட்டிய விடுப்புக்கு பணம் பெறும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ் நாடு அறிவித்துள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
