தொடர்புடைய செய்திகள்
- அரசு ஆசிரியர்கள் டியுஷன் எடுக்க தடை – நீதிமன்றம் உத்தரவு !
- இளம் ஆசிரியைக்கு வாக்குச்சாவடியில் ஏற்பட்ட விபரீதம்!!!
- துரைமுருகனின் மகன் பள்ளி கல்லூரியிலும் வருமான வரித்துறை சோதனை
- ஆசிரியையின் உல்லாச மோகம்!!! 16 வயது மாணவனிடம் அத்துமீறல்: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
- 500 ரூபா தரேன்.... மாணவியின் தாயிடம் அத்துமீறிய ஆசிரியர்!!!
பள்ளியில் தூக்கிட்டு தொங்கிய ஆசிரியர் : கதறிய அழுத மாணவர்கள்
சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் பணியாற்றிய ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழந்தார். இதனால் அப்பள்ளியில் நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள நீலாங்கரை பிரபல தனியார் பள்ளியில் இன்று காலை அனைவரும் அந்தோணி ஜெனிபர் என்ற ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.
இந்தக் காட்சியை அங்குள்ள மாணவ மாணவிகள் பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவித்தனர். பள்ளிக்கு விரைந்துவந்த போலீஸார் தூக்கில் தொங்கிய அந்தோனியை மீட்டு உடற்கூறு சோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
