தொடர்புடைய செய்திகள்
- ஜல்லிக்கட்டு நேரம் குறைக்கப்படுகிறதா? கால்நடை பராமரித்துறை விளக்கம்!
- ஜல்லிக்கட்டு ஆறுதல் பரிசை வாங்க மறுத்த மதுரை மாணவி: இந்த ஆண்டு என்ன செய்கிறார் தெரியுமா?
- பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தேதி அறிவிப்பு: பூஜையுடன் தொடங்கியது ஆயத்த பணிகள்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
- காளைகள் மற்றும் உரிமையாளர்களை தாக்கியவர்கள் கைது!
3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழர் திரு நாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
