மக்கள் ஊரடங்கு: முடங்கிய தமிழகம் - பிரத்யேக புகைப்பட தொகுப்பு
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு பிரதமர் கேட்டுக்கொண்டபடி நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.
இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மதுரை
மதுரை
கோவை
தஞ்சாவூர்
