தொடர்புடைய செய்திகள்
- கமலின் கடிதத்தால் காண்டான எச்.ராஜா? டைம் பாத்து ரிவீட்!!
- பீனிக்ஸ் மால் சென்ற தம்பதியினருக்கு கொரோனா – அதிகரிக்கும் எண்ணிக்கை!
- திருட சென்ற இடத்தில் பெண்ணிடம் கைவரிசை : வகையாக சிக்கிய திருடன்!
- கொரோனா பரவ இவர்கள் அலட்சியம்தான் காரணம்: 66 பேர் மீது வழக்குப்பதிவு!
- எந்த பள்ளிக்கூடத்துல கணக்கு படிச்சீங்க! – மதுவந்தியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!
இன்றும் மழைக்கு வாய்ப்பு: வெதர் ரிபோர்ட்!!
நேற்று போல இன்றும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்தது.
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், ஓ.எம்.ஆர், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல சேலம், கோவை, விழுப்புரம், ஈரோடு, தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில் இன்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
