தொடர்புடைய செய்திகள்
- டி 20 கிரிக்கெட்டின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்… இங்கிலாந்து இமாலய வெற்றி!
- கேரளாவில் பன்றிகள் அழிக்கும் பணி தீவிரம்!
- கேரளாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்!!
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
- ஆஸ்திரேலியா தொடரில் இருந்து பின்வாங்கிய தென் ஆப்பிரிக்கா… உலகக்கோப்பை நேரடி தகுதிக்கு சிக்கல்!
குரங்கம்மை அறிகுறி: நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி
ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை வைரஸ் தற்போது, இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் இன்னும் அதிகமாக பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் இந்தியா உள்பட அனைத்து நாடுகளையும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் , சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினருக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்ட நிலையில் புனேவில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது..
இந்த நிலையில், தமிழகத்தில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் 4 பேர் குரங்கம்மை தொற்று அறிகுறி சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இதுகுறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள், இது சாதாரண அம்மைத் தொற்று எனத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
