தொடர்புடைய செய்திகள்
- சிட்டிங்ல 20 பேர்; ஸ்டாண்டிங்ல 5 பேர்: பேருந்துகளில் புதிய விதிமுறைகள்!
- வழிபாட்டுத் தலங்களை எப்போது திறக்கலாம்? – தமிழக அரசு ஆலோசனை!
- இப்ப என்னதான் சொல்ல வறீங்க.. தெளிவா சொல்லுங்க! – ரஜினிக்கு திருமா கேள்வி!
- ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரசி அளவு குறைப்பு: தமிழக அரசு!
- அமைச்சரை கலாய்த்த அமமுக நிர்வாகி கைது! – டிடிவி தினகரன் கண்டனம்!
தென்மேற்கு பருவமழை எப்போது? வானிலை மையம் தகவல்!
மே 16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
ஏற்கனவே தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே 16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நாகை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
