1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. School students killed

பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

School students killed
சென்னை மெரினா கடற்கரைக்கு குளிக்க சென்ற மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரு நின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இரு மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு குளிக்கும்போது, கடல் அலையில் அடித்துச்செய்யப்பட்டு, பலியான நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
மீனவர்களின் கைது இந்திய இறையாண்மையின் மீதான தாக்குதல்: அன்புமணி!