1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain in 15 districts in next 3 hours

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை

rain red umbrella
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இந்த  நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்  15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய 15  மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
பால்தாக்கரேவின் 11-ம் ஆண்டு நினைவு நாள்