தொடர்புடைய செய்திகள்
- "கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்க முடியாது; அதனால் உறவும் பாதிக்காது" - இலங்கை எம்.பி சார்ள்ஸ் நிர்மலநாதன்
- ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் கச்சத்தீவை மீட்கலாம்: அண்ணாமலை
- பெண்களுக்கு மாதம் ரூ.1000 - சொன்னது என்னாச்சு: விஜயகாந்த்!
- தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது ஏன்? கைதான நபர் வாக்குமூலம்
- தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பேனருக்கு தீ வைப்பு: அதிர்ச்சி தகவல்
கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம்: பிரேமலதா
கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்று தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்டு எடுக்க இதுவே சரியான தருணம் என்று தெரிவித்தார்
தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு இதுகுறித்து அழுத்தத்தை கொடுத்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்
அடுத்த கட்டுரையில்
