வியாழன், 18 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (15:35 IST)

பிரசாந்த் கிஷோர் நியமனம்... திமுக தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம் ! ஆ.பி. உதயகுமார்

பிரசாந்த் கிஷோர் நியமனம்... திமுக தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம் ! ஆ.பி. உதயகுமார்
பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் ஆலோசகராக நியமித்துள்ளார். இதற்கு சில நாட்களுக்கு முன் நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்தனர்.
 
தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம்  கூறியுள்ளதாவது : 
திமுக, மக்களுடைய உணர்வுகளை எண்ணங்களை தொலைத்துவிட்டு தேடிக்  கொண்டிருக்கிறது.  அதை பிரசாந்த் கிஷோர் தருவார் என்ற நம்பிக்கையில் அவரை நியமித்து இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர் நியமனம்... திமுக தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம் ! ஆ.பி. உதயகுமார்
உதயகுமார்
மேலும், இந்திய மக்களின் மனநிலையை பிரசாந்த் கிஷோர் புரிந்து கொள்ள முடிந்தாலும் கூட தமிழகத்தில் அதை செய்ய முடியாது  என தெரிவித்துள்ளார்.