தொடர்புடைய செய்திகள்
- எங்க ஜெர்ஸியில கோலி எப்பவும் cutieதான்… RCB வெளியிட்ட புகைப்படம்!
- பேன் இந்தியா என்ற வார்த்தை எரிச்சலூட்டுகிறது… பிரபல நடிகர் கருத்து!
- வாடிவாசலுக்காக நானும் காத்திருக்கிறேன்…. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!
- சிகப்பு உடையில் செம அழகாய் வசீகரிக்கும் பிரியங்கா மோகன்!
- சிகப்பு உடையில் செம அழகாய் வசீகரிக்கும் பிரியங்கா மோகன்!
தொடரும் விசாரணை : நாளையும் ஆஜராகிறார் ஓ.பி.எஸ்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பி.எஸ்.யிடம் நாளையும் விசாரணை நடத்தவுள்ளது.இன்று நடைபெற்ற விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் 3.30 மணி நேரம் இன்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். மீண்டும் இந்த விசாரணை நாளையும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
