1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (17:24 IST)

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு

ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொங்கல் பண்டிகையொட்டி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி சிறப்பாக நடந்து வருகிறது. அதில், 18 காளைகளை அடக்கிய வீரர் முருகன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இ ந்  நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண சென்ற இடத்தில் பார்வையாளர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  நிலையில் இளைஞர் சிகிச்சை பலனின்றீ உயிரிழந்துள்ளார்.