தொடர்புடைய செய்திகள்
- உதயநிதி முதல்வர் மு.க.ஸ்டாலினையே மிஞ்சி விடுவார்! – அமைச்சர் பொன்முடி புகழாரம்!
- கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க முடியாது: மத்திய அமைச்சர்
- அடுத்த கல்வியாண்டின் பொதுத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்
- அம்பேத்கார் பெயரில் மாவட்டம்: எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டிற்கு தீ வைத்த கும்பல்!
- ஊழல் குற்றச்சாட்டு: சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கிய முதல்வர்!
பாலிடெக்னிக் வகுப்புகளில் நேரடியாக 2ஆம் ஆண்டு: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த் ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் என கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 முதிய பாடத்திட்டங்கள், 13 பாலிடெக்னிக் கல்லூரிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
