1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Lockdown for 3 days in Chennai

அடப்பாவமே... மக்களின் கால்களுக்கு விளங்கு பூட்டிய தமிழக அரசு!!

Pongal 2021
ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என அறிவிப்பு. 

 
காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இதனை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளது தமிழக அரசு. 
 
15,16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash