தொடர்புடைய செய்திகள்
- 2,500 எல்லோரையும் போய் சேரனும்: அவகாசத்தை நீட்டித்த ஈபிஎஸ்!
- பொங்கல் பண்டிகையின்போது சுவையான இனிப்பு பொங்கல் செய்ய...!!
- பாஜக புறநகர் மாவட்ட தலைவர் சுசிந்திரன் அலுவலகம் தாக்குதல் - சிசிடிவி காட்சி இதோ!
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் !
- தைத்திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை !!
அடப்பாவமே... மக்களின் கால்களுக்கு விளங்கு பூட்டிய தமிழக அரசு!!
ஜன.15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என அறிவிப்பு.
காணும் பொங்கலன்று கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இதனை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளது தமிழக அரசு.
15,16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்கா, மாமல்லபுரம், கிண்டி தேசிய பூங்கா, மெரினா உள்ளிட்ட கடற்கரையில் மக்கள் கூட தடை செய்யப்பட்டுள்ளது.
