தொடர்புடைய செய்திகள்
- பாஜகவினர் நிவாரண பணிகளில் ஈடுபடவில்லை- திருமாவளவன் குற்றச்சாட்டு
- 7 முறை சாதனை 2000 ரன்கள்… சங்ககராவை முந்தி கோலி படைத்த சாதனை!
- இந்த போட்டியில் வெற்றிபெற தகுதியே இல்லாத அணியாக இருந்தோம்… தோல்வி குறித்து ரோஹித் ஷர்மா!
- கடைசி வரை போராடிய கோலி… இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி!
- விருத்தாசலத்தில் கேப்டன் விஜயகாந்த் செய்த சம்பவம்....வைரலாகும் பதிவு
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு: எல்.ஐ.சியின் சலுகை அறிவிப்பு..!
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்ஐசி ஒரு சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.
1. மிக்ஜாம் புயலால் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாலிசிதாரர்கள் தாமதமாகும் தவணைத்தொகைக்கு அபராத தொகையை செலுத்த தேவையில்லை.
2. இறப்புரிமங்களை கோருவதற்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, விண்ணப்பம் மற்றும் இறப்புக்கான எளிய ஆதாரம் போதுமானது; போலீஸ் , பிரேத பரிசோதனை அறிக்கை தேவையில்லை.
3. பாலிசிதாரர்கள் (044) 2861 1642, 2861 1912, 2533 1915, 2533 1914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டால் வீடுகளுக்கு வந்து சேவைகள் வழங்கப்படும்
இவ்வாறு எல்.ஐ.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva
