தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக்கில் ஸ்டாலின் படம் இல்லை - உ.பி.யின் ரகளை
- பச்சைப் பொய் கூறி ஆட்சியில் ஏறிய ஸ்டாலின் - ஈபிஎஸ் காட்டம்
- போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றும் அமைச்சர்கள் - முதல்வர் பெருமிதம்
- 1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
- தமிழகத்தில் அமைச்சரவை மாற்றமா? நீக்கப்படும் அமைச்சர்கள் யார் யார்?
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் தகுத்தியுள்ளவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், ஐந்து சவரனுக்கு மேலான நகைக்கடன் பெற்று இதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
