தொடர்புடைய செய்திகள்
- மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213 கோடி அபராதம்.. இந்திய போட்டி ஆணையம் உத்தரவு..!
- தினமும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி கருத்துக்கு கண்டனம்..!
- 3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!
- பெண்கள் புர்கா அணிய தடை.. மீறினால் ரூ.10,000 அபராதம்: சுவிஸ் அரசு உத்தரவு..!
- பிரிட்டன் தம்பதியின் நீண்ட சட்டப் போராட்டம்: கூகுள் நிறுவனத்திற்கு ரூ.26 ஆயிரம் கோடி அபராதம் - ஏன்?
இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ.238 கோடி அபராதம்.. இதுக்கு தான் 70 மணி நேரம் வேலை செய்ய சொன்னாரா?
அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு 238 கோடி அபராதம் மிதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அபராதத்தை செலுத்த இன்போசிஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இளைஞர்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று நான் சொன்ன இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி தனது நிறுவனத்தை ஒழுங்காக நடத்தவில்லை என்று நட்டு செங்கல் சமூக வலைதளங்களில் பதிவு செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் இன்போசிஸ் ஊழியர்களுக்கு விசா பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்க அரசு கண்டுபிடித்தது. இதனை அடுத்து, இன்போசிஸ் ஊழியர்களுக்கு 238 கோடி அமெரிக்க அகராதி பிரதமர் மோடி வாரத்துக்கு 100 மணி நேரம் பணியாற்றும் நிலையில், நம் நாட்டு இளைஞர்களும் வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்று சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தி பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரே முறைகேடுகள் சிக்கி அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருப்பது நெட்டிஷனல் மத்தியில் வேலைக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
