தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் பள்ளிகல் திறப்பு தாமதமாகி உள்ள நிலையில் பாடத்திட்டங்களை குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்புகள் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு மே இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளும் முடங்கியுள்ளன. இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள் இந்த முறை ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...