1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Forbidden to go to the gills

கிரிவலம் செல்ல தடை

Forbidden to go to the gills
திருவண்ணாமலை மாவட்டத்தில்  கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழா நாளன்று பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிவலம் செல்லவும், மலையேறவும் மக்களுக்கு அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இலவச ரேசன் கார்டு திட்டம் நீட்டிப்பு