தொடர்புடைய செய்திகள்
- நீட் தேர்வுக்கான தீர்வு: 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின் நிச்சயம் ஏற்படும் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
- மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள்... உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!
- ஆடி அமாவாசை திருவிழா.. சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி
- காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததால் பக்தர்கள் அனுமதி: சதுரகிரியில் மலையேற குவிந்த பக்தர்கள்...!
சதுரகிரி கோயிலுக்கு வந்த தந்தை, மகன் மாயம்.. தேடுதல் வேட்டையில் போலீசார்..!
சதுரகிரி கோவிலுக்கு சென்ற தந்தை மகன் திடீரென மாயமானதை அடுத்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆடி அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் சுந்தரம் மகாலிங்கம் கோவிலுக்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த நிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வந்த தந்தை மகன் திடீரென மாயமானதாக தெரிகிறது.
மாயமானவர்கள் திருச்சியை சேர்ந்த முருகேசன் மற்றும் அவரது மகன் பாலகுமாரன் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் மாயமான தந்தை மகனை சதுரகிரி காட்டில் தேடும் பணியில் போலீசார் உள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
