ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (22:51 IST)

மதுபோதையில் பெண் ரகளை

சென்னை நுங்கப்பாக்கத்தில் ஒரு காரில் சென்று கொன்டிருந்த பெண் ஒருவர் திடீரென்று கூச்சலிட்டார். இதையடுத்து போலிசார் அந்த வாகனத்தை துரத்திப் பிடித்தனர். அதில்,  3 இளைஞர்கள் மதுபோதையில் இருந்த நிலையில் ஒருவர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
போலீசார் அப்பெண்ணை காரை வீட்டுக் கீழே இறங்கும்படி கூறியதும் அப்பெண் மதுபோதையில் கூச்சலிட்டு ரகளை செய்தார். இந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.