1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:43 IST)

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் ரத்து

jegathratchagan
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் தனியார் நிறுவனத்தை திமுக எம்பி ஜெகத்ரட்சகன் விலைக்கு வாங்கியது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
 
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெகத்ரட்சகன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி இன்று நடத்திய நிலையில் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது