1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:57 IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி உறுதி - முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று  முடிந்துள்ளது.

இ ந்நிலையில்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு  வெற்றி உறுதி என முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தலை திமுக அரசியல் யுத்தமாக கருதவில்லை. மக்களின் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக அமையும்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வாய் தொண்டர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

மேலும், 4 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் மறைமுகமாக இருந்தாலும் அதில்    நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.வெற்றிக் கொண்டாட்டங்களை குணைத்து நாம் மக்ககள் பணியை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.