கடந்த சில வருடங்களாகவே பொங்கலின் போது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் தொகுப்போடு சேர்ந்து பொங்கல் பரிசம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2021ம் வருடம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது 2,500 பொங்கல் பரிசாக கொடுக்கப்பட்டது. அப்போது ‘மக்களுக்குதானே கொடுக்கிறீர்கள்.. 5 ஆயிரமாக கொடுங்கள் என அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசியிருந்தார்கள். இப்போது திமுக ஆட்சியில் இருக்கும் நிலையிலும், 2026 சட்டமன்ற...