அதிமுக பொதுகுழு நாளை கூட எந்தவொரு தடையும் இல்லை என்று நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. எனவே தினகரன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. நாம் பார்த்து முதலமைச்சராக்கிய ஒருவரே நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார் என்று டிடிவி தினகரன் ரொம்பவே அப்செட் ஆகவுள்ளாராம் இந்த நிலையில் நாளை நடைபெறும் பொதுக்குழுவில் நிச்சயம் சசிகலா கட்சியில் இருந்தும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கியடிக்கப்படுவார் என்று தெரிகிறது. சசிகலா...