தொடர்புடைய செய்திகள்
- கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பிய தி.மு.க செயலாளர்
- ஆளுநரையே அலறவிட்ட டெல்டா மாவட்ட மக்கள்: பெரும் களேபரம்
- கேரள முதல்வரின் உதவியும், தமிழக அமைச்சரின் இடைஞ்சலும்
- கஜா புயல்: கேரள முதல்வரின் உதவியும், தமிழக அமைச்சரின் இடைஞ்சலும்
- கஜா 2, கஜா 3 உண்மையா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
டெல்டா பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு...
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டுவராத நிலையில் தமிகத்தில் அதிலும் குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் காலதாமதமாகும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
