1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Decide to ask parents to open schools!

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு !

school
தமிழகத்தில் கொரொனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் 60 சதவீத பயணிகளுடன்  பேருந்துகள் இயக்கப்படுகிறது. சில தொழில்துறையினரும் அரசு விதித்துள்ள விதிமுறை அறிவுத்தல்களுடன் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள்,அரசு உதவிபெரும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
மீண்டும் 1000க்கும் மேல் கொரோனா பாதிப்பு: தாங்குமா தமிழகம்?