தொடர்புடைய செய்திகள்
- வந்தாச்சு ஜூன்... சிலிண்டர் விலையில் ஏற்றமா? இறக்கமா?
- மத்திய அரசின் நாடகம் தான் எரிவாயு சிலிண்டர் மானியம்: மக்கள் நீதி மய்யம்!
- ஒரே மாதத்தில் மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
- எவ்வளவு தான் தாங்குறது? சிலிண்டரும் ஏறியாச்சு தங்க & வெள்ளியும் எறியாச்சு...
- வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்வு: ரூ.1000க்கும் அதிகமாக சென்றதால் அதிர்ச்சி!
எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்வு |
எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் டெபாசிட் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்றும், ஒரு சிலிண்டருக்கு இதுவரை 750 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி 2,200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு சிலிண்டருக்கு டெபாசிட் தொகை 1500 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்
