தொடர்புடைய செய்திகள்
- வகுப்பறையில் வைத்து கல்யாணம், வைரலான வீடியோ! – மாணவர்கள் செயலால் அதிர்ச்சி!
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.. அதுதான் எனக்கான பரிசு! – சசிக்கலா வேண்டுகோள்!
- இருக்கதே இன்னும் கடக்கல… இன்னொன்னா? – புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
- கணித்தது 20 செ.மீ மழை.. பெய்தது 30 செ.மீ..! – டெல்டாவை வெளுத்த கனமழை!
- வகுப்பில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்!
கடலூரில் கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! – வானிலை ஆய்வு மையம்!
வங்க கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைக் கொண்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
