தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? முடிவுக்கு வருமா ? இன்று மோடி நாட்டு மக்களுக்கு உரை ...
- ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு !
- இந்தியாவுக்கு அமெரிக்க அரசு நிதி உதவி...
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
- தோனிக்கு இன்னும் வயதாகவில்லை – வெள்ளை தாடி குறித்து தாயார் விளக்கம்!
சென்னையில் இன்று 510 பேருக்கு கொரோனா பாதிப்பு
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 8 பேர் இன்று கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,002 லிருந்து 8,718 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,134 ஆகும். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆகும். இதுவரை பரிசோதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,55,584 பேர் என தெரிவித்துள்ளது.
சென்னையில், இன்று மேலும் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனவே, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
