1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:54 IST)

6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

அதிகனமழை முன்னெச்சரிக்கை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!
 
சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் டெல்டா உட்பட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் மக்களின் பாதுகாப்பு கருதி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.