தொடர்புடைய செய்திகள்
- ஏன் அப்படி செய்தேன்? ஓவர் நைட்டில் வைரலான ரவுடி ஆணையர் பேட்டி!
- கொரோனாவை தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது - முதல்வர் பழனிசாமி பேச்சு!
- இந்தியாவில் 74 ஆயிரத்தை எட்டிய கொரோனா பாதிப்பு!
- படுக்கையில் தொடர்ந்து உறவில் இருப்பவர்கள் கை தூக்குங்க.... மாளவிகா மோகனன் கேக்குறாங்கல!
- தமிழகத்தில் பேருந்து சேவை தொடக்கம் – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!
5 ஆயிரத்தை நெருங்கிய சென்னை பாதிப்புகள் – மண்டல நிலவரம்!
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் கிட்டத்தட்ட ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தமாக 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 814 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரத்தில் 828 பாதிப்புகளும், கோடம்பாக்கத்தில் 796 பாதிப்புகளும், திருவிக நகரில் 622 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. மற்ற பகுதிகளில் 500க்கும் குறைவான பாதிப்புகள் உள்ளன.
தற்சமயம் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மெல்ல குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
