தொடர்புடைய செய்திகள்
- ''இதை சரிசெய்யவில்லை என்றால் மிகப்பெரிய விபத்து ...'' ஒடிசா ரயில் விபத்து பற்றி வெளியான தகவல்
- ஒடிஷா ரயில் விபத்து: 1009 பேர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து டிஸ்சார்ஜ் - ஒடிஷா அரசு
- நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்த முதல்வர்
- ஒடிஷா ரயில் விபத்து: 230 கிமீ தூரம் பயணித்து மகனை காப்பாற்றிய தந்தை!
- ''ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காசோலை, வேலை''- முதல்வர் அறிவிப்பு
மணிக்கு 220 கிமீ வேகம்: சென்னை - பெங்களூரு இடையே புதிய அதிவேக ரயில்..!
ஏற்கனவே சென்னை பெங்களூர் இடையே வந்தே பாரத், டபுள் டக்கர் உள்பட பல அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய அதிவேக ரயில் இயக்க திடமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை பெங்களூர் இடையே புதிய அதிவேக ரயில் சேவையை தொடங்குவது குறித்து ரயில்வே அமைச்சகம் ஆய்வு செய்து வருவதாகவும் இது குறித்து இறுதி வழித்தட ஆய்வை மேற்கொண்டு இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
அதிகபட்சமாக சென்னை பெங்களூர் வழிதடத்தில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனால் பயண நேரம் இரண்டு மணி நேரம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
