தொடர்புடைய செய்திகள்
- திமுக கூட்டணியில் கமல் மட்டுமே எக்ஸ்ட்ரா வேட்பாளர்.. மற்ற கட்சிகள் இல்லை என தகவல்..!
- தென் மாவட்டங்களில் வாழ்வதே பெரும் கொடூரம்- நீலம் பண்பாட்டு மையம்
- திமுக எதிர்க்கட்சியாகவே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்! அருள் ஆறுமுகம்
- உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: தமிழன் பிரசன்னா
- ரேகாவுக்கு எதிரான வன்கொடுமை :மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவருக்கும் தலை குனிவு- திருமாவளவன்
சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழிதவறி சென்றதால் பரபரப்பு
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழிதவறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. இவர் சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த நிலையில், விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை தயார் செய்து வருகிறார்.
ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸுக்கு எதிராக பாஜகவுடன் அவர் கூட்டணி அமைக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து க்கு பகுதிக்கு செல்லும்போது,விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மையத்துடன் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அதன்பிறகு, பாதுகாப்பாக அரக்கு பகுதியில் தரையிறங்கியதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
