தொடர்புடைய செய்திகள்
- வெச்ச கோரிக்கை இறைவனுக்கு கேட்டுச்சோ.. இண்டிகோவுக்கு கேட்டுடுச்சு! மதுரை – திருப்பதி விமான சேவை!
- ரூ.3000 வரை கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?
- 7 ஆயிரம் பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு
- மைக் டைசனோடு ஷூட்டிங்… அதற்கு முன் திருப்பதியில் வழிபாடு!
- தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!
ஆவடியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து: இன்று முதல் சேவை தொடக்கம்!
ஆவடியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து ஆவடி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் சென்னையிலேயே முழுமையாக நிரம்பி விடுவதால் ஆவடியில் இருந்து திருப்பதி செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ஆவடி பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆவடியில் இருந்து திருப்பதி பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த கோரிக்கையை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆவடியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து இயக்கும் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
