சிவகங்கை அருகே குடும்பப் பிரச்னையில், தந்தையை வெட்டி படுகொலை செய்த மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு அறிவழகன் என்ற மகன் உள்ளார். அறிவழகன் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. சம்பவத்தன்று கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியுடன் சண்டை போட்ட சேகர் வீட்டுவாசலில் உள்ள கட்டிலில்...