திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததை அடுத்து அந்த குழந்தையை உயிருடன் காப்பாற்ற கடந்த 60 மணி நேரமாக மீட்பு படையினர் மற்றும் தேசிய மீட்பு படையினர் போராடி வருகின்றனர் துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர்...