தொடர்புடைய செய்திகள்
- கே வி ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்! முன்னணி தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை!
- அசால்ட்டாக முடிவெடுத்து அறிவித்த அஜித்… இன்ப அதிர்ச்சியில் ஹெச் வினோத்!
- இந்த தேர்தல் திமுகவுக்கு மூடுவிழாவாக இருக்கவேண்டும்…. முதல்வர் பழனிச்சாமி பிரச்சாரம்!
- அதிகரிக்கும் கொரோனா; கட்சியினருக்கு கட்டுப்பாடுகள்! – டிடிவி தினகரன் அறிக்கை
- மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிஏஏ உடனடி அமல் - தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள்
தமிழகத்தில் 4512 வேட்புமனுக்கள் ஏற்பு!
தமிழகத்தில் 4512 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. அதன் பின்னர் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேட்பாளர் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. இதில் மொத்தமாக 7,255 பேர் வேட்புமனு தாக்கல்செய்தனர்.
அதில் வாபஸ் பெறப்பட்டது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வேட்புமனுக்கள் எல்லாம் தவிர்த்து மொத்தமாக 4512 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கும் எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
