1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2 students killed after bathing in lake

ஏரியில் குளிக்கச்சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலி!

2 students killed
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலியாகியுள்ள சமத்துவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
எடப்பாளையம் ஏரியில் குளிக்க சென்ற 5ஆம் வகுப்பு மாணவர்கள் கோகுல், மோகன் என்ற இருவரும் சேற்றில் சிக்கி பலியாகியுள்ளனர்.
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
கொரொனா: குழந்தைகளுக்கான தடுப்பூசி