தொடர்புடைய செய்திகள்
- ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம்? ஜெயகுமார் கிளப்பிய சர்ச்சை!
- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது புகார் அளிக்கலாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
- தமிழகத்திற்கு வந்தது 4.36 லட்சம் தடுப்பூசிகள்: முதல்வர் பயணம் காரணமா?
- பெருமைப் படுத்துங்கள், பிரதமர் அவர்களே! வைரமுத்து டுவிட்!
- தமிழக கொரோனா பாதிப்பு: ஏப்ரல் 17க்கு பின் ஜூன் 17 தான்!
ஏரியில் குளிக்கச்சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலி!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் சேற்றில் சிக்கி பலியாகியுள்ள சமத்துவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எடப்பாளையம் ஏரியில் குளிக்க சென்ற 5ஆம் வகுப்பு மாணவர்கள் கோகுல், மோகன் என்ற இருவரும் சேற்றில் சிக்கி பலியாகியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
