தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் அதி கனமழை; மக்களே உஷார்! – ரெட் அலர்ட் அறிவிப்பு!
- சாவர்க்கர் மன்னிப்பு கேட்டது உண்மை; கோட்சேவை ஏற்க மாட்டோம்! – பாஜக அண்ணாமலை விளக்கம்!
- எம்.ஜி.ஆர் நம்பிக்கை துரோகி இல்ல.. கருணாநிதிதான்..! – ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆவேசம்!
- சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை! – மக்கள் நிம்மதி பெருமூச்சு!
- வனத்துறையினருக்கு போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி! – மசினக்குடி நோக்கி நகர்ந்தது!
10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண்! – தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் முன்னதாக வெளியான நிலையில் அசல் மதிப்பெண் வழங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் ஆல்பாஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை ஆன்லைனில் பிரிண்ட் எடுத்து அட்மிசன் பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
தற்போது அசல் மதிப்பெண்களை அக்டோபர் 4 முதல் அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
