தொடர்புடைய செய்திகள்
- ராமருக்கு மட்டும் தான் கோவிலா? ஜெயன் மோகனுக்கு கோவில் கட்டும் அபிமானி!
- பஞ்சாபில் போலி மதுபானம் குடித்து 38 பேர் பலி, ஆந்திராவில் சானிடைசர் குடித்து 10 பேர் பலி
- டிராக்டரில் ஏற முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம் !
- ஆந்திராவில் இன்றும் 10 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
- கொரோனா பாதிப்பில் 4வது இடத்திற்கு நகர்ந்தது தமிழகம்: 3வது இடத்தில் எந்த மாநிலம்?
சேற்றில் சிக்கிய டிராக்டர்… தலைகுப்புற விழுந்த விவசாயி பலி
ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள வென்சுர்லா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கர்ணா. இவர் ஒரு விவசாயி ஆவார்.
இவர் தனது நிலத்தில் டிராக்டர் மூலம் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வந்தார்.
அப்போது எதிர்பாரத விதமாக டிராக்டர் சேற்றில் சிக்கிக்கொண்டது. அங்கிருந்த சக விவசாயிகள் மூலம் அவர் டிராக்டரை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.
அப்போது எதிர்பாரத விதமாக டிராக்டர் சேற்றில் சிக்கிக்கொண்டது. அங்கிருந்த சக விவசாயிகள் மூலம் அவர் டிராக்டரை வெளியே எடுக்க முயற்சி செய்தார்.
இதில், கர்ணா டிராக்டரில் இருந்த ஆக்சிலேட்டரை அழுத்திவிட்ட டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துவிட்டது.
இதில் டிராக்டருக்கு அடியில் சிக்கிக்கொண்ட கர்ணா சம்பவ இடத்திலேயே பலியானர்.
இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.
இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.
அடுத்த கட்டுரையில்
