1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (23:56 IST)

வன்கொடுமை செய்ததாக நாடகமாடிய மாணவி!

கேரள மாநிலத்தில் பிளஸ் 2 மாணவி ஒருவர் தன்னை  5 பேர் பாலியல் வகொடுமைசெய்துவிட்டதாஜ்க நாடகமாடியுள்ளார்

கேரள மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவி,  பள்ளி செல்லாமல் இருக்க வேண்டிய தன்னை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நாடகமாடியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரிக்கும்போது, இந்த உண்மை தெரியவந்துள்ளது.