1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (18:46 IST)

இந்தியாவில் அதிகரிக்கும் பெட்ரோல் விலை

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

ஆசியா கண்டத்திலேயே  இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110 தாண்டி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாங்காங்கில் பெட்ரோல் லிட்டர் ரூ.198 ஆகவும், வெனிசுலாவில் ரூல்.1.5க்கும் , ஈரானில் ரூ.5க்கும், சிரியாவில் ரூ.17க்கும் பெட்ரோ விற்பனை ஆகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.120 க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.