தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் வகுப்பில் வெடித்த செல்போன்! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
- சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம்
- இந்த வராம் வெளியேறப்போவது யார் தெரியுமா? இன்டரெஸ்டிங் வீடியோ!
- நெல்லை பள்ளி விபத்து: விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் தகவல்
- வெளிநாட்டில் இருந்து வந்த 70 பேருக்கு கொரோனா; 28 பேருக்கு ஒமிக்ரானா? – அமைச்சர் விளக்கம்!
வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்.பி.ஐ வங்கி !
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வட்டி விகிதத்தை 0.1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளதாவது:
எஸ்.பி.ஐ வங்கியில் கடன்களுக்கு வசூலிக்கப்படும் அடிப்படை வட்டி விகிடத்தை 7.45 % லிருந்து, 7.55 ஆக எஸ்.பி.ஐ உயர்த்தப்பட்டுளது.
எஸ்.பி.ஐ வங்கியில் கடன்களுக்கு வசூலிக்கப்படும் அடிப்படை வட்டி விகிடத்தை 7.45 % லிருந்து, 7.55 ஆக எஸ்.பி.ஐ உயர்த்தப்பட்டுளது.
மேலும், இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதக தெரிவித்துள்ளது. இதனால், வீட்டுக் கடன், பெர்சனல் ,கார் லோன், நகைக்கடன் போன்றவற்றிக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
