1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Safe city in India

இந்தியாவில் பாதுகாப்பான நகரம் இதுதான்!

தேசிய குற்ற ஆவண காப்பகம்
இந்தியாவில் பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பகம் இன்று அறிக்கை ஒரு அறிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 77 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 28 ஆயிரத்து 4 ஆயிரம் பலாத்கார வழக்குகள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் தேசிய குற்ற வாண காப்பக அறிக்கையில் கூறியுள்ளது.

அதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சூழலியல் குற்றங்களின் எண்ணிக்கை 78.1% ஆக அதிகரித்துள்ளதாகவும் இந்தச் சூழலியல் குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள பாதுகாப்பான நகரங்களில் பட்டியலில் கொல்கத்தாமுதலிடம் பிடித்துள்ளது. ஐதராபாத் 2 வது இடத்திலும், மும்பை 3 வது இடத்தையும் பிடித்துள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
சாலையில் டான்ஸ் ஆடிய பெண்ணுக்கு போலீஸார் நோட்டீஸ்